Friday, 13 September 2013

அச்சம் தவிர்- (நீதிக்கதைகள்)

ஒரு காட்டில் பல முயல்கள் இருந்தன...இவை..தினம்..தினம்.,சிங்கம்..புலி ஆகியவை தாக்குமோ என பயந்து பயந்து வாழ்ந்தன.ஒரு நாள் இவை எல்லாம் ஒன்று சேர்ந்து ..'நாம் கோழைகளாக தினம்..தினம் ..பயந்து சாவதை விட ஒட்டு மொத்தமாக குளத்தில் விழுந்து சாகலாம்'என முடிவெடுத்து..ஒரு குளத்தை நோக்கிச் சென்றன..அந்த குளத்தில்.. பல தவளைகள் வாழ்ந்து வந்தன..குளத்தின் கரையில் உட்கார்ந்து கொண்டிருந்த தவளைகள்...எல்லா முயல்களும் அவற்றை நோக்கி வருவதைப் பார்த்து ..குளத்தில்...

வன்முறை எண்ணத்தை தூண்டுமோ வானிலை மாற்றம்?

அண்மையில், பர்க்லியிலுள்ள கலிபோர்னியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த எட்வர்ட் மிகுவல் என்ற விஞ்ஞானியின் தலைமையிலான ஆய்வர் குழு, “வளிமண்டல வெப்பநிலை உயர்வு, மனிதர்களின் நரம்பு சார்ந்த உடற்செயலியல் நடவடிக்கைகளில் தாக்கத்தை ஏற்படுத்தி, உலகில் போர் நிகழும் வாய்ப்புகளை அதிகமாக்கும்’ என்று கூறுகிறது.ஆம், வளி மண்டலத்தில் கரியமில வாயு போன்ற பசுங்குடில் வாயுக்கள் நிறைவதால் உலகளாவிய சூழல் வெப்பநிலை அதிகரித்து பல வகையான விபரீத விளைவுகளை உருவாக்கும்.சாதாரணமாகவே...

சந்தைக்கு வந்த சைவ (தாவர) முட்டை!

சைவ பிரியர்களுக்கு வரப்பிரசாதமாக கோழி முட்டைக்கு பதிலாக தாவர முட்டை தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது:இது வரை முட்டை சைவ உணவா? அல்லது அசைவ உணவா? என்ற சர்ச்சை இருந்து வருகிறது. எனவே, கோழி முட்டைக்கு பதிலாக தாவரத்தில் இருந்து சைவ முட்டை தயாரிக்கும் பணி நடந்து வந்த நிலையில்அமெரிக்க நிறுவனத்தை சேர்ந்த உணவு பொருள் விஞ்ஞானிகள் முழுக்க தாவரப் பொருள்களை கொண்டு நவீன செயற்கை முட்டையை உருவாக்கி சாதனைப் படைத்து விட்டார்கள். இதை பயறு, பட்டாணி வகைகளை சேர்ந்த...

அறிவுலக மேதையாகத் திகழ்ந்தவர் அண்ணா : ஜெயலலிதா புகழாரம்!

ஓர் அறிவுலக மேதையாகத் திகழ்ந்தவர் பேரறிஞர் அண்ணா என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா புகழாரம் செய்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள மடலில், எண்ணற்ற தமிழர்களின் எண்ணங்களில் நீக்கமற வீற்றிருப்பவரும்; தாய்மொழியாம்  தமிழ் மொழிக்கு பெருமை சேர்த்தவரும்; தனது நாவன்மையாலும், எழுத்துத் திறமையாலும், ஜனநாயகப் பண்பினாலும் தமிழ் நாட்டில் மறுமலர்ச்சியை உருவாக்கியவருமான பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 105-வது பிறந்த நாளைக் கொண்டாடுவதிலும், இந்த நன்னாளில்...

முட்டாள்களின் கூடாரம் ‘மூடர் கூடம்’ – திரை விமர்சனம்

தமிழ் சினிமாவின் தரம் இப்போது எங்கே போய் கொண்டிருக்கிறது என்பதே தெரியவில்லை. முன்பெல்லாம் பிரமாண்ட செட் போட்டு படமெடுத்தார்கள்… அதன்பிறகு அவுட்டோர் ஷூட்டிங் என வெளியிடங்களிலும், வெளிநாடுகளிலும் படப்பிடிப்பை நடத்தினார்கள்… இப்போது ஒரே வீட்டுக்குள் மொத்த படத்தையும் முடித்துக் கொள்கிறார்கள்… இதில் கடைசியாக சொன்ன ரகத்தில்தான் ‘மூடர் கூடம்’ உருவாகியிருக்கிறது.படத்திற்கு ஏன் அப்படி பெயர் வைத்தார்கள் என்று யோசிப்பவர்கள் படம் பார்த்தால் அட… சரியாகத்தான்...

மோடி கடந்து வந்த பாதை...

உள்கட்சி பூசல், கடும் நெருக்கடிக்கு இடையே குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக பாரதிய ஜனதா கட்சி அறிவித்துள்ளது. ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் இருந்து 1987 ஆம் ஆண்டு பாஜக கட்சிக்கு பிரவேசித்த மோடி, குஜராத் மாநில பாஜக ஒருங்கிணைப்புச் செயலர், பாஜக நிர்வாகி, பொதுச் செயலர் உள்ளிட்ட பதவி வகித்து தற்போது பிரதமர் வேட்பாளர் வரை உயர்ந்துள்ளார்.1990 ஆம் ஆண்டு அத்வானி நடத்திய ரத யாத்திரையை நரேந்திர மோடி முன்னின்று வெற்றிகரமாக நடத்தி முடித்தார்.முன்னாள்...

15-ல் அக்னி ஏவுகணை சோதனை!

கண்டம் விட்டு கண்டம் பாயும் "அக்னி-5' ஏவுகணை, இம்மாதம் 15-ம் தேதி ஒடிசா மாநிலம் வீலர் தீவில் இருந்து சோதனை செய்யப்பட உள்ளது.இதுகுறித்து பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை உயரதிகாரிகள் கூறியது:2012 ஏப்ரல் 19-ம் தேதி அக்னி-5 ஏவுகணை முதல் முறையாக சோதனை செய்யப்பட்டது வெற்றிகரமாக அமைந்தது. அதைத் தொடர்ந்து, 5000 கி.மீ.க்கு அப்பால் இருக்கும் இலக்கை துல்லியமாகத் தாக்கும் வல்லமை கொண்ட இந்த இரண்டாவது ஏவுகணை, 1000 கிலோ அணு ஆயுதத்தை சுமந்து...

அழகை தரும் இயற்கை பொடிகள்!

அழகை விரும்பாத மனிதர்களை நாம் காண முடியாது. இன்று அழகை அதிகரித்துக்கொள்ள பல விதமான ரசாயன கலவைகள் வந்துள்ளன. அவற்றை  வாங்கி சிலர் முகத்தில் பூசிக்கொள்கின்றனர். பலர் பூசிக்கொள்வதற்காக அழகு நிலையங்களை தேடி படையெடுக்கின்றனர். இதை பயன்படுத்தி பலர்  பல விதமான அழகு சாதனப்பொருட்களை உற்பத்தி செய்து சந்தையில் விளம்பரப்படுத்துகின்றனர். அழகை பாதுகாக்கவும் மேலும் நம்மை அழகாக்கி  கொள்ளவும் இயற்கை மூலிகைகள் நம் கைவசம் உள்ளது.. இந்த இயற்கை மூலிகைகளை...

இதுவரை விலங்கினங்கள் மீது 3,20,000 வைரஸ்கள் கண்டறியப்பட்டது!

விலங்கினங்களிடம் நாம் இதுவரை கண்டறியாத லட்சக்கணக்கான கிருமி வகைகள் காணப்படுவதாக புதிய ஆய்வு ஒன்று சுறியுள்ளது. மனிதர்களைப் பாதிக்கும் பெரும்பாலான நோய்க் கிருமிகள் விலங்குகளிடத்தில் இருந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு நோய்க் கிருமிகள் இருக்கக்கூடிய வௌவால் இனத்தை அமெரிக்க மற்றும் வங்கதேச விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். நாம் இதுவரை அறிந்திராத புதிய அறுபது வகையான கிருமிகள் அந்த வௌவால் இனத்தில் இருப்பதை அந்த விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். மற்ற விலங்கினங்களிலும்...

உன்னோடு ஒருநாள் - திரை விமர்சனம்!

தனியார் எப்.எம். ஒன்றில் அர்ஜுனும், ஜிப்ரானும் நண்பர்களாக பணிபுரிகின்றனர். அதே அலுவலகத்தில் வேலைக்கு சேர்கிறார் நாயகி நீலம். ஜிப்ரான் பெண்களுடன் சகஜமாக பழகக்கூடியவர். இருப்பினும் நாயகி மீது தனி பிரியம் கொள்கிறார். அதேவேளையில், அர்ஜுனுடனும், ஜிப்ரானுடனும் நாயகி நெருங்கி பழகுகிறார். ஜிப்ரான் ஒரு கட்டத்தில் நாயகியிடம் தன் காதலை சொல்ல, அவள் மறுக்காமல் அதை ஏற்றுக் கொள்கிறாள். ஒருநாள் ஜிப்ரான் எதார்த்தமாக ஒரு பெண்ணுடன் பேசிக் கொண்டிருப்பதை தவறாக புரிந்துகொண்ட...

முதல் உதவி – ஆபத்து நேரத்தில் உயிர் காக்கும் முதல் சிகிச்சை முறைகள்!

பன்னெடும் காலமாக மனிதன் என்னென்னவோ ஆராய்ச்சிகளில் ஈடுபடுகிறான். எதை எதையோ கண்டு பிடிக்கிறான். ஆனால் அடுத்த நொடியில் என்ன நடக்கக் கூடுமென்பதை அறிந்தவன் யாருமில்லை! நமது வாழ்வில் பற்பல நல்ல சம்பவங்களும் நடக்கின்றன, பற்பல விபத்துகளையும் சந்திக்க நேரிடுகிறது. அப்படி ஏதாவது ஒரு நெருக்கடி நிலை நேரிட்டால் தம்மையும் காத்துக் கொண்டு பிறரையும் எப்படிக்காப்பது என்பது தெரிந்திருப்பது நலமல்லவா? எனவே பொதுவாக நேரக்கூடிய விபத்துகளில் இருந்து நம்மைக் காத்துக்கொள்ள...

நானும் ரஜினியும் சேர்ந்து நடித்துக் கொண்டிருந்தால் ஆட்டோவில்தான் வந்து கொண்டிருப்போம்: கமல் பேச்சு

நினைத்தாலே இனிக்கும்’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நடிகர் கமலஹாசன் பேசியதாவது:- இவ்விழாவிற்கு நினைத்தாலே இனிக்கும் படக்குழுவினர் சார்பாக வந்திருக்கிறேன். சகோதரர் ரஜினிகாந்த் இந்த விழாவுக்கு வரமுடியவில்லை. அவர் சார்பாகவும் நான் வந்திருக்கிறேன். அதுபோல், நான் வரமுடியாத நிகழ்ச்சிகளுக்கு என் சார்பாக அவர் கலந்து கொள்வார். இப்படித்தான் நாங்கள் வளர்ந்திருக்கிறோம். இந்தப் படத்தில் இடம்பெறும் ‘எங்கேயும் எப்போதும் சந்தோஷம் சங்கீதம்’ என்ற...

செவ்வாய் மிஷன் விண்கலத்தில் முக்கிய சோதனை முடிந்தது!

இந்தியாவில் பெரும் ஊக்கத்துடன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட செவ்வாய் மிஷன், சிவப்பு கிரகம் செல்லும் விண்கலம் பெங்களூர் செயற்கைக்கோள் மையத்தில் ஒரு 15 நாள் முக்கிய சோதனை முடிவடைந்துள்ளது. isro அக்டோபர் 21-ம் தேதிக்குப் பிறகு அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இது 1,350 கிலோ எடை கொண்ட விண்கலத்தின், அனைத்து ஐந்து தள்ளுசுமைகளை கொண்டு தெர்மோ-வெற்றிட சோதனை செவ்வாய் கிழமை இரவு முடுவடைந்துள்ளது. சோதனையில் ஆர்பிட்களில் எதிர்பார்க்கப்பட்டதை தாண்டி வெப்பநிலைகளில்...

மைக்கிரோமேக்ஸ் போல்ட் ஏ40 சிறப்பம்சங்கள்!

மைக்கிரோமேக்ஸ் நிறுவனம் அடுத்தடுத்து பல புதிய ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வருகிறது. அண்மையில் தான் நிறுவனம் கேன்வாஸ் ஈகோ ஏ113 ஸ்மார்ட்போனை வெளியிட்டது. அதன் பிறகு மைக்கிரோமேக்ஸ் ஃபன் ஏ63 ஸ்மார்ட்போன் பற்றிய அறிவிப்பை தனது இணையதளத்தில் வெளியிட்டது. அதை தொடர்ந்து இப்பொழுது இந்நிறுவனம் மைக்கிரோமேக்ஸ் போல்ட் ஏ40 என்ற புதிய ஸ்மார்ட்போன் பற்றிய அறிவிப்பை தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. மைக்கிரோமேக்ஸ் போல்ட் ஏ40யின் விலை ரூ.5000க்குள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.மைக்கிரோமேக்ஸ்...

பிளாக்பெர்ரி 9720 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்!

பிளாக்பெர்ரி நிறுவனம் இந்தியாவில் புதிய பிளாக்பெர்ரி 9720 ஸ்மார்ட்போன் 15,990 விலைக்கு அறிமுகப்படுகிறது. இந்த புதிய பிளாக்பெர்ரி 9720 ஸ்மார்ட்போன் பிளாக்பெர்ரியின் பழைய பிபி7 இயக்க முறையில் இயங்கும்.பிளாக்பெர்ரி 9720 ஸ்மார்ட்போன் அம்சங்கள்:2.8-அங்குல டச்-செயல்படுத்தப்பட்ட காட்சி, குவெர்டி விசைப்பலகை, 7 மணி நேரம் பேச்சு, 512எம்பி உள்ளக சேமிப்பு 5 மெகாபிக்சல் கேமரா. 480*360 திரை தீர்மானம் கொண்டுள்ளது.மற்ற அம்சங்கள் பின்வருமாறு:பிளாக்பெர்ரி...

Archos 50 Oxygen ஸ்மார்ட்போன்!

 ஸ்மார்ட் கைப்பேசி உற்பத்தியில் காலடி பதித்துள்ள Archos நிறுவனம் இந்த மாதம் ஸ்மார்ட்போன்களின் வரிசையில் புதிய சேர்க்கைகளை ஏராளமாக கொண்டு ஒரு புத்தம் புதிய Archos 50 Oxygen ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.Archos 50 Oxygen 1080p முழு HD IPS காட்சி கொண்டுள்ளது. 1.5GHz வேகத்தில் செயற்படக்கூடிய Quad-Core MediaTek Processor மூலம் இயக்கப்படுகிறது. 5 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான முன் கமெரா,...

'ஏமாறாதே....ஏமாற்றாதே'(நீதிக்கதைகள்)

ஒரு காட்டில் நரி ஒன்று இருந்தது.அதற்கு எப்போதும் யாரையாவது ஏமாற்றி...அவர்கள் ஏமாறுவதைக் கண்டு ..மனம் மகிழ்வது பொழுதுபோக்காக இருந்தது.ஒரு நாள் ..கொக்கு ஒன்றை...அந்த நரி பார்த்தது.. அதை தன் வீட்டிற்கு விருந்துக்கு அழைத்தது.கொக்கும் ...நரியை நண்பன் என நினைத்து அதனுடைய வீட்டிற்குச் சென்றது.கொக்கைக் கண்ட நரி..ஒரு தட்டில் கஞ்சியை எடுத்து வந்து கொக்கு உண்ணக் கொடுத்தது.கொக்கால் ..தன் அலகால்..தட்டிலிருந்த கஞ்சியை சாப்பிட முடியவில்லை...ஒரு...

ஓட்ஸ் பழ கூழ்!

தேவையான பொருட்கள்: வாழைப்பழம் - 4 ஆப்பிள் - 3 கோதுமை ரவை - 1/2 கப் ஓட்ஸ் - 2 கப் பால் - 1 1/2 லிட்டர் வெண்ணெய் - தேவையான அளவு தண்ணீர் - 1 கப் பட்டை தூள் - 1 டேபிள் ஸ்பூன் தேன் - தேவையான அளவு செய்முறை:• வாழைப்பழம், ஆப்பிளை துண்டகளாக வெட்டிக் கொள்ளவும். • முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெயை போட்டு உருக வைக்க வேண்டும். • பின்னர் அதில் கோதுமை ரவையை சேர்த்து, பொன்னிறமாக வறுக்க வேண்டும். • அடுத்து அதில் ஓட்ஸ் போட்டு 3 நிமிடம் வறுக்க...

ஒன்று பட்டால் வாழ்வு..........குட்டிக்கதை

ஒரு நாள் நம் உடல் உறுப்புகளிடையே சண்டை வந்தது...எல்லா உறுப்புகளும் 'வயிறை'விரோதியாக்கின.அப்போது கைகள் சொன்னது 'நாங்கள் இரவும் பகலும் கடுமையாக உழைக்கிறோம்...ஆனால் உணவை சுவையாக வயிறு தான் விழுங்கிறது'என்றன..உடனே கால்கள்..'நாங்கள் மட்டும் என்ன...இந்த உடம்பை சுமந்து தினமும் எவ்வளவு தூரம் நடக்கிறோம்...ஆனால் வயிறோ ஒரு வேலையும் செய்யாது உண்ணுகிறது'என்றன..தலை குறுக்கிட்டது...'நான்தான் பார்க்கிறேன்,கேட்கிறேன்,முகர்கிறேன்,சிந்திக்கிறேன்..ஆனால் எந்த...

சிக்கனமே செல்வம்!

சிக்கனம் என்பது, எல்லா தரப்பினருக்குமே நன்மை தரும். வீட்டுக்குள், "இதிலென்ன பெரிதாக செலவாகி விடப் போகிறது...' என்று நாம் நினைக்கும், விஷயங்கள் தான், சிறுகச் சிறுக செலவைக் கூட்டும். "சிறுதுளி பெரு வெள்ளம்' என்பது, சேமிப்புக்கு மட்டுமல்ல, செலவு வைக்கும் விஷயங்களுக்கும் பொருந்தும். வீட்டுக்குள் சிக்கனமாக இருப்பதற்கான சில, "டிப்ஸ்' இதோ: * குண்டு பல்புகளுக்குப் பதிலாக, "சி.எப்.எல்., விளக்குகளைப் பயன்படுத்துங்கள். வீட்டை விட்டு வெளியே புறப்படும்போது, விளக்குகள் மற்றும் மின் உபகரணங்களை அணைக்க மறக்காதீர்கள். * "சார்ஜர்களை' அணைத்து...

காலக்ஸி கியர் ஸ்மார்ட் வாட்ச் வெளியானது!

சென்ற வாரம், பெர்லின் நகரில், சாம்சங் நிறுவனம், தன் முதல் காலக்ஸி கியர் ஸ்மார்ட் வாட்ச்சினை அறிமுகம் செய்துள்ளது. சோனி நிறுவனத்தை அடுத்து, இத்தகைய கடிகாரத்தை அறிமுகப்படுத்திய இரண்டாவது நிறுவனமாக, சாம்சங் பெயர் பெற்றுள்ளது. உடலில் சாதனத்தை அணிந்து கொண்டு, அதன் வழியே கம்ப்யூட்டிங் பணிகளை மேற்கொள்ளலாம் என்ற எண்ணப் பாங்கு, டிஜிட்டல் உலகில் வலம் வருபவர்களிடையே பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. மக்கள் பலரும் இத்தகைய சாதனங்களை எதிர்பார்ப்பதால், இதுநல்ல...

பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிப்பு!

பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளராக பிரசாரக்குழு தலைவர் நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டார். இன்று நடந்த பா.ஜ., பார்லிமென்டரி கூட்டத்தில் இந்த அறிவிப்பு அறிவிக்கப்பட்டது....

மோடிக்கு பிரதம வேட்பாளராக மகுடம்! பா.ஜ., பார்லி., கூட்டத்தில் முடிவு!

வரவிருக்கும் தேர்தலில் பா.ஜ., தரப்பில் நரேந்திர மோடி தான் பிரதமர் வேட்பாளர் என பா.ஜ., தலைவர் ராஜ்நாத்சிங் இன்று மா‌லை அறிவித்தார். வரவிருக்கும் பார்லி., தேர்தலில் பா.ஜ., தரப்பில் நரேந்திர மோடி தான் பிரதமர் வேட்பாளர் என ‌தெரிவித்த பா.ஜ., தலைவர் ராஜ்நாத்சிங் மோடி பிரதமர் வேட்பாளராவதற்கு பல தரப்பினரும் ஆதரவு அளித்துள்ளனர் என்றும் கூறினார். வரும் 17ம் தேதி நரேந்திர மோடி பிறந்த நாள் கொண்டாட விருப்பதால் அவருக்கு பிரதமர் வேட்பாளராக மகுடம் சூட்ட பா.ஜ., முடிவு செய்தது. எதிர்ப்பு தெரிவித்து வரும் அத்வானியை சமாதானப்படுத்தும் முயற்சியில் கட்சி தலைவர் ராஜ்நாத்சிங்,...